தமிழகத்தில் கல்விக்கு 30 சதவீதம் நிதியாவது மத்திய அரசு ஒதுக்கவேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கல்விக்கு 30 சதவீதம் நிதியாவது மத்திய அரசு ஒதுக்கவேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: கல்விக்கு 30 சதவீதம் நிதியாவது  மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கவேண்டும் என்று சென்னை பச்சையப்பன் கல்லூரி கருத்தரங்கில் விசிக தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உயர்கல்வி ஆராய்ச்சி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வேதனையளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை