அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை?: ஐகோர்ட்

தினகரன்  தினகரன்
அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை?: ஐகோர்ட்

சென்னை: அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நிலத்தடி நீரை விற்பவர்கள் மீது இதுவரை எத்தனை குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என வினவியுள்ளது.

மூலக்கதை