நெல்லை கோட்டம் தேசிய நெடுஞ்சாலை சார்பில் வெளியிட்ட டெண்டருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

தினகரன்  தினகரன்
நெல்லை கோட்டம் தேசிய நெடுஞ்சாலை சார்பில் வெளியிட்ட டெண்டருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை : நெல்லை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் வெளியிட்ட டெண்டருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. பொறியாளர் கமிஷன் கேட்டதாக ஒப்பந்ததாரர் புகார் தந்ததால் டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நெல்லை கோட்டத்தில் ரூ.44 கோடிக்கு சாலை பணிக்கு ஜூனில் டெண்டர் விடப்பட்டது.

மூலக்கதை