நாளை முதல் கேப் மற்றும் ஷேர் ஆட்டோ சேவை தொடங்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: காலை 6:30 முதல் மாலை 9:30 வரை கேப், ஷேர் ஆட்டோ சேவைதரும் திட்டம் நாளை முதல் தொடங்குகிறது. கோயம்பேடு, ஆலந்தூர் , அண்ணாநகர் கிழக்கு, ஏஜி, டிஎம்எஸ் வடபழனியில் கேப் சேவைவையும், அசோக்நகர் , ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் ஷேர் ஆட்டோ சேவை தொடங்கவுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது .