பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேருக்கு ஈராக்கில் மரண தண்டனை

தினகரன்  தினகரன்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேருக்கு ஈராக்கில் மரண தண்டனை

ஈராக்: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைய முயன்ற குற்றச்சாட்டில் 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து ஈராக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேருக்கு ஈராக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

மூலக்கதை