கும்பகோணம் அருகே ராஜராஜ சோழன் நினைவிடத்தில் தொல்லியல் துறையினர் 2-வது நாளாக ஆய்வு
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜ சோழன் நினைவிடத்தில் தொல்லியல் துறையினர் 2-வது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர். லிங்கத்தின் அருகே பேராசிரியர் ரமேஷ் தலைமையிலான குழுவும் தொல்லியியல் துறை குழுவும் ஆய்வு செய்து வருகிறது.