திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம்

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம்

தி.மலை : சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மூலக்கதை