சிங்காநல்லூரில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறி கமலஹாசன் பங்கேற்கும் கூட்டம் தடுத்து நிறுத்தம்

தினகரன்  தினகரன்
சிங்காநல்லூரில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறி கமலஹாசன் பங்கேற்கும் கூட்டம் தடுத்து நிறுத்தம்

கோவை: கோவை சிங்காநல்லூரில் தனியார் பள்ளியில் கமலஹாசன் கலந்து கொண்ட மருத்துவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்திற்கு தேர்தல் பறக்கும் படையினர் ஆட்சேபனை தெரிவித்ததால் பாதியில் கூட்டம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. முறையான அனுமதியின்றி நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறி தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மூலக்கதை