கரூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
கரூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

கரூர்: குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்ற நபர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சதீஸ், கருப்பையா ஆகியோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மூலக்கதை