பொன்னாகரம் அருகே மான் வேட்டையாடியதாக 3 பேர் கைது

தினகரன்  தினகரன்
பொன்னாகரம் அருகே மான் வேட்டையாடியதாக 3 பேர் கைது

தருமபுரி: பொன்னாகரம் அருகே சின்னாறு வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மாதேஷ், காவேரியப்பன், குஞ்சப்பனிடமிருந்து 4 கிலோ மான் இறைச்சி மற்றும் நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மூலக்கதை