முன்னாள் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது குறித்து போலீசார் விசாரணை

தினகரன்  தினகரன்
முன்னாள் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது குறித்து போலீசார் விசாரணை

திருச்சி: அரியமங்கலத்தில் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் சுவர் சேதம் அடைந்துள்ளது. அண்ணாநகர் வீட்டில் சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டுவெடிகுண்டு வெடித்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை