சத்தியமங்கலம் அருகே கார் விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சத்தியமங்கலம் அருகே கார் விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காரில் சென்ற குளுத்துப்பரிவு பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார், புதுக்குய்யனூரை சேர்ந்த ராஜூ ஆகியோர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை