ஈரோடு மாவட்டத்தில் நூல் மில்லில் தீ விபத்து

தினகரன்  தினகரன்
ஈரோடு மாவட்டத்தில் நூல் மில்லில் தீ விபத்து

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சுப்பிரமணியன்கவுண்டன் வலசில் தனியார் நூல் மில்லில் தீ விபத்து ஏறு்பட்டது. மேலும் தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

மூலக்கதை