நீதிபதி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தற்கொலை முயற்சி
சென்னை: அடையாற்றில் நீதிபதி முரளிதரன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சரவணன் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். படுகாயம் அடைந்த காவலர் சரவணன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.