மதுரையில் 5 கிலோ தங்கம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிரடி
மதுரை: மதுரை சமயநல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.சேலத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட நகை தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.