சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் செந்தில்குமாரி ஆயுதப்படை டிஐஜியாக நியமனம்: தமிழக அரசு
சென்னை: சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் செந்தில்குமாரி ஆயுதப்படை டிஐஜியாக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. மேலும் ஆயுதப்படை டிஐஜி ஜெயகவுரியை சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.