அயோத்தி தொடர்பான வழக்கு பிப்.26-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

தினகரன்  தினகரன்
அயோத்தி தொடர்பான வழக்கு பிப்.26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: அயோத்தி தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் பிப்.26-ம் தேதி விசாரிக்கவுள்ளது. நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சந்திரசூட் உள்ளிட்டோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை