தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம், புதுவையில் பெட்ரோல் பங்க் 15 நிமிடம் மூடல்

தினகரன்  தினகரன்
தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம், புதுவையில் பெட்ரோல் பங்க் 15 நிமிடம் மூடல்

சென்னை: தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெட்ரோல் விற்பனை நிலையங்கள் 15 நிமிடம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகம், புதுவையில் இரவு 8 மணிமுதல் 8.15 வரை பெட்ரோல் பங்க் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் விளக்குகளை அனைத்து பெட்ரோல் விற்பனை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை