அந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை

தினகரன்  தினகரன்
அந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை

திருச்சி: அந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும் ஆனால் தேசத்தை யார் ஆட்சி செய்கிறார்களோ அவர்களால் ஆபத்து வந்துள்ளதால் தேசம் காப்போம் என மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பாஜகவை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள் என்றால் பெருமையுடன் அதை ஏற்கிறோம் எனவும் தெரிவித்தார். உயர்சாதிக்கு 10 இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது எனவும் கூறினார். 

மூலக்கதை