நாட்டின் 39% செல்வம் பெரும் முதலாளிகளின் கைகளில் உள்ளது...சுதாகர் ரெட்டி பேட்டி

தினகரன்  தினகரன்
நாட்டின் 39% செல்வம் பெரும் முதலாளிகளின் கைகளில் உள்ளது...சுதாகர் ரெட்டி பேட்டி

சென்னை: நாட்டின் 39% செல்வம் 1% உள்ள பெரும் முதலாளிகளின் கைகளில் உள்ளன என்று இந்திய கம்னியூஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார். நாட்டில் 50% மக்கள் இன்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள். மேலும் மோடி ஆட்சிக்காலத்தில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து பல மடங்கு உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை