ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை முதல்வர் நேரில் அழைத்து பேச முத்தரசன் வலியுறுத்தல்
திருச்சி: ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை முதல்வர் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொடநாடு பங்களா தனிநபருக்கு சொந்தமானது என்று ஒதுக்கிவிட முடியாது, கொடநாடு பங்களா முன்னாள் முதல்வரின் அலுவலகம், அதில் அரசு ஆவணங்கள் இருக்கும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.