ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை முதல்வர் நேரில் அழைத்து பேச முத்தரசன் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
ஜாக்டோஜியோ அமைப்பினரை முதல்வர் நேரில் அழைத்து பேச முத்தரசன் வலியுறுத்தல்

திருச்சி: ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை முதல்வர் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொடநாடு பங்களா தனிநபருக்கு சொந்தமானது என்று ஒதுக்கிவிட முடியாது, கொடநாடு பங்களா முன்னாள் முதல்வரின் அலுவலகம், அதில் அரசு ஆவணங்கள் இருக்கும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை