பொன்னேரி காவல் நிலையத்தில் இருந்து தப்பிஓடிய கைதி பிடிபட்டார்

தினகரன்  தினகரன்
பொன்னேரி காவல் நிலையத்தில் இருந்து தப்பிஓடிய கைதி பிடிபட்டார்

திருவள்ளூர்: பொன்னேரி காவல் நிலையத்தில் இருந்து தப்பிஓடிய கைதி பூபாலன் பிடிபட்டார். தடப்பெரும்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாக பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். 

மூலக்கதை