விழுப்புரம் அருகே ஆசிரியர்களின் வேலை நிறுத்ததால் தொடக்கப்பள்ளி மாணவர்கள் அவதி

தினகரன்  தினகரன்
விழுப்புரம் அருகே ஆசிரியர்களின் வேலை நிறுத்ததால் தொடக்கப்பள்ளி மாணவர்கள் அவதி

விழுப்புரம்: ஆசிரியர்கள் வராததால் தொடக்கப்பள்ளி வகுப்பில் மாணவ, மாணவிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 5 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர் இல்லாத பள்ளியில் 107 மாணவர்கள் வகுப்பிலேயே அமர்ந்து உள்ளனர். ஊதிய முரண்பாட்டை நீக்கக்கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல வந்தவாசி ஒன்றியத்தில் 140 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டன.

மூலக்கதை