கொடநாடு விவகாரம்: 25ம் தேதி விசாரணை

தினகரன்  தினகரன்
கொடநாடு விவகாரம்: 25ம் தேதி விசாரணை

டெல்லி: கொடநாடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கு 25-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கை 25ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

மூலக்கதை