நெல்லை அருகே சிறைத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை

தினகரன்  தினகரன்
நெல்லை அருகே சிறைத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை

நெல்லை: திசையன்வளையில் சிறைத்துறை அதிகாரி வீட்டின் கதவை உடைந்தது 100 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நகைகள் கொள்ளை குறித்து சிறைத்துறை அதிகாரி சுந்தரலிங்கபாண்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை