இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு மீட்புக்குழு ராமேஸ்வரம் வருகை

தினகரன்  தினகரன்
இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு மீட்புக்குழு ராமேஸ்வரம் வருகை

ராமேஸ்வரம்: இலங்கை கரைநகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 படகுகளை மீட்டு மீட்புக்குழு ராமேஸ்வரம் வந்தடைந்தது. இலங்கை வசமுள்ள படகுகளை மீட்க ராமேஸ்வரத்தில் இருந்து 71 பேர் கொண்ட குழு சென்றிருந்தது. ராமேஸ்வரம் வந்த படகுகளில் சுங்கத்துறையினர், மத்திய உளவுத்துறை, க்யூ பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

மூலக்கதை