விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன

தினகரன்  தினகரன்
விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன

புதுக்கோட்டை: விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 1,300 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 41 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை