புதுச்சேரியில் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி உயிரிழந்துள்ளார். பொழுதுபோக்கிற்காக கடற்கரைக்கு அழைத்துச் செல்லும் போது சிறுமி சத்யா மயங்கி விழுந்து உயிரிழந்தார். குழந்தையின் மரணம் குறித்து குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

மூலக்கதை