2017 -18ம் நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து ரூ. 24,907 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது : மத்திய அரசு

தினகரன்  தினகரன்
2017 18ம் நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து ரூ. 24,907 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது : மத்திய அரசு

புதுடெல்லி : 2017 -18ம் நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து ரூ. 24,907 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது அதில் ரூ.20,536 கோடி தமிழகத்திற்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி. மைத்ரேயன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. தமிழகத்திற்கு ஜிஎஸ்டி வருவாய் குறைவாக தரப்படுவதாக புகார் எழுந்ததால், இதுகுறித்து மைத்ரேயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை