அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோருக்கு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை : உயர்நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோருக்கு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை : உயர்நீதிமன்றம்

சென்னை : அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோரிடம் லஞ்சம் பெற்று கொண்டு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சுற்றறிக்கை வெளியிட உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சுற்றறிக்கையை 4 வாரத்துக்குள் வெளியிடவும் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை