ஐபிஎல் 2019 ஏலம் : நிக்கோலஸ் பூரனை ரூ.4.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் 2019 ஏலம் : நிக்கோலஸ் பூரனை ரூ.4.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி

ஜெய்ப்பூர்: 2019ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. மேற்கு இந்திய வீரர் நிக்கோலஸ் பூரனை ரூ.4.20 கோடிக்கு சன்ரைசர்ஸ் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.

மூலக்கதை