சென்னை போரூரில் போதைப்பொருள் விற்பனை வழக்கில் நைஜீரிய இளைஞர் கைது

தினகரன்  தினகரன்
சென்னை போரூரில் போதைப்பொருள் விற்பனை வழக்கில் நைஜீரிய இளைஞர் கைது

சென்னை: சென்னை போரூரில் கொகைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில் நைஜீரிய இளைஞர் கைது செய்யப்பட்டார். மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றதாக கைதான குமரேசன் தந்த தகவலின் பேரில் நைஜீரிய இளைஞர் கைது செய்யப்பட்டார். பெங்களுருவில் கைதான நைஜீரிய இளைஞரிடம் இருந்து 450 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை