ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள 3 கடைகளில் தீவிபத்து

தினகரன்  தினகரன்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள 3 கடைகளில் தீவிபத்து

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள 3 கடைகளில் தீவிபத்து ஏற்பட்டது. கனி, கார்த்திக் ஆகியோரின் கடைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

மூலக்கதை