புயல், மழையை எதிர்கொள்ள 4 நாட்களுக்கு தென்னைக்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்: தோட்டக்கலைத்துறை

தினகரன்  தினகரன்
புயல், மழையை எதிர்கொள்ள 4 நாட்களுக்கு தென்னைக்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்: தோட்டக்கலைத்துறை

சென்னை: புயல், மழையை எதிர்கொள்வதற்கு 4 நாட்களுக்கு முன்பாகவே தென்னந்தோப்புகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் அனைத்து தென்னை விவசாயிகளும் காப்பீட்டு திட்டத்தில் சேர வேண்டும் எனவும் தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

மூலக்கதை