கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை: ஆட்சியர் சுரேஷ்குமார்

தினகரன்  தினகரன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை: ஆட்சியர் சுரேஷ்குமார்

நாகை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்தார். புயல் பாதிப்புக்கு இணையான இழப்பீடு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.நகரப்பகுதிகளில் முழுமையாக மின்சாரம் தரப்பட்டுள்ளது; ஊரகப்பகுதிகளில் 70% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை