கேரளாவில் பழங்குடியின இளைஞர் கொலை செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது: ராகுல்காந்தி

தினகரன்  தினகரன்

டெல்லி: கேரளாவில் பழங்குடியினத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டது கவலை அளிப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை