கேரளாவில் பழங்குடியின இளைஞர் கொலை செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது: ராகுல்காந்தி
டெல்லி: கேரளாவில் பழங்குடியினத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டது கவலை அளிப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.