பீகாரில் பள்ளி வளாகத்திற்குள் வாகனம் புகுந்து 9 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

பாட்னா: பீகார் மாநிலம் முசாபர்பூரில் பள்ளி வளாகத்திற்குள் வாகனம் புகுந்து 9 பேர் உயிரிழந்தனர். வாகனம் மோதி 24 மாணவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மூலக்கதை