திருப்பூர் அருகே தன்பாத் விரைவு ரயிலில் தீவிபத்து

தினகரன்  தினகரன்

திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை