மரணமடைந்த மருத்துவ மாணவா் சரத்பிரபு குடும்பத்தினருக்கு OPS நோில் ஆறுதல்

தினகரன்  தினகரன்

டெல்லி: டெல்லியில் மருத்துவம் பயின்று வந்த தமிழக மாணவா் சரத்பிரபு குடும்பத்தினருக்கு துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் நோில் சென்று ஆறுதல் தொிவித்தாா். டெல்லி சென்றுள்ள துணைமுதல்வா் எய்ம்ஸ் மருத்துவமைனயில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நோில் அஞ்சலி செலுத்தினாா். டெல்லியில் மருத்துவம் பயின்று வந்த மாணவா் சரத்பிரபு நேற்று மா்மமான முறையில் உயிாிழந்தது குறிப்பிடத்தக்கது.   

மூலக்கதை