திருச்சி சிறையில் ஏ.டி.ஜி.பி ஆய்வு

தினகரன்  தினகரன்

திருச்சி : திருச்சி மத்திய சிறையில் ஏ.டி.ஜி.பி. அசுதேவ் சுக்லா திடீர்  ஆய்வு செய்து வருகிறார். சிறை வளாகம், காவலர் தற்காலிக பயிற்சி பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மூலக்கதை