சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றபோது தள்ளுமுள்ளு

தினகரன்  தினகரன்

சிவகாசி: சிவகாசி அருகே ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் போலீஸ் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சுற்றுப்புறச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு தரக்கோரி திருத்தங்கல்லில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மூலக்கதை