ஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: 30க்கும் மேற்பட்டோர் காயம்

தினகரன்  தினகரன்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ராமாபுரம் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை