பெரியபாண்டியன் கொலை குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

தினகரன்  தினகரன்

ஜெய்ப்பூர்: பெரியபாண்டியன் கொலை குற்றவாளிகளை பிடிக்க ராஜஸ்தானில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.பெரிய பாண்டியன் கொலை தொடர்பாக 15 பேரை ராஜஸ்தான் போலீசார் பிடித்துள்ளனர். பாலி மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேரிடமும் ராஜஸ்தான் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மூலக்கதை