உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வைகோ வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்

சென்னை: உயர்நிலைப்பள்ளிகளில் 950 தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வைகோ வலியுறுத்தியுள்ளார். 35 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களும் காலியாக உள்ளன என்று வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கல்வித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வைகோ கூறியுள்ளார்.

மூலக்கதை