குமரி மக்களுக்கு குழு அமைத்து நிவாரண உதவிகள் வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை

தினகரன்  தினகரன்

சென்னை: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களுக்கு சிந்தாமல், சிதறாமல் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து நிவாரண உதவிகள் வழங்கவும், அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுநல அமைப்புகள், மீனவ அமைப்புகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை