இமாச்சலப் பிரதேசத்தில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து: 5 பேர் பலி

தினகரன்  தினகரன்
இமாச்சலப் பிரதேசத்தில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து: 5 பேர் பலி

இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தின் நெர் சவுக் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து 3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை