சட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது

தினகரன்  தினகரன்

சென்னை: அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கியது. 11 கல்லூரிகளில் 1411 இடங்களுக்கு இன்று முதல் வரும் 26 வரை முதற்கட்ட கலந்தாய்வு நடக்கிறது. தகுதிபெற்ற 7342 பேரில் முதல் நாள் கலந்தாய்வுக்கு 404 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை