முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை

தினகரன்  தினகரன்
முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை

சேலம்: கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் அதிகளவு திறக்கப்பட்டதால் 4 வருடங்களுக்கு பிறகு மேட்டூர் அணையானது, அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனையடுத்து காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதை அடுத்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட உள்ளது.  

மூலக்கதை