கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த லாரி கிளீனர் கல்லால் அடித்து கொலை

தினகரன்  தினகரன்
கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த லாரி கிளீனர் கல்லால் அடித்து கொலை

திருவனந்தபுரம்: கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த லாரி கிளீனர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து கேரளாவிற்கு காய்கறி ஏற்றி சென்ற லாரி மீது, 15 பேர் கொண்ட கும்பல் கல் வீசி தாக்கியதில் கிளீனர் முபாரக் விஜய் உயிரிழந்தார்.

மூலக்கதை