லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: கோயம்பேட்டில் காய்கறி விலை 10% உயர்வு

தினகரன்  தினகரன்
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: கோயம்பேட்டில் காய்கறி விலை 10% உயர்வு

சென்னை: லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 4 ஆம் நாளாக நீடிப்பதால் கோயம்பேட்டில் காய்கறி விலை 10% உயர்ந்துள்ளது. தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை